வறட்சி நிவாரணம் கோரி

img

வறட்சி நிவாரணம் கோரி கரும்பு விவசாயிகள் மனு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு பயி ரிட்டு வறட்சியால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க  வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

img

வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் சங்கம் தீர்மானம்

திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி, ஜூன் 10 அன்று அனைத்து தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுக்கும் இயக்கம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீர்மானம் இயற்றியுள்ளது.